தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முகாமையான சூழலியல் நாசத் திட்டங்களின் பின்னணி குறித்து, அதிர வைக்கும் ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆய்வு நூலே “பிம்ஸ்டெக் – சாகர் மாலா: பேரழிவில் தமிழர் தாயகங்கள்”.தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி எழுதியுள்ள இந்நூலில், தமிழீழத்தில் புதிய அணு உலை அமைக்கப்படுவதற்கான ஆதாரங்கள், ஓ.என்.ஜி.சி.யின் பொய் முகத்தை அம்பலப்படுத்தும் ஆவணங்கள், தமிழீழப் படுகொலைக்கும் தமிழ்நாட்டின் சூழலியல் அழிப்புத் திட்டங்களுக்கும் காரணமான பின்னணிகள் என பல்வேறு செய்திகள் படங்களோடு விளக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சூழலியல் செயல்பட்டாளர்கள், கருத்தாளர்கள் இந்நூலை அவசியம் வாங்கிப் படித்து, இத்திட்டங்களின் உண்மையான பின்னணியைப் புரிந்து கொண்டு, அதற்கான களத்தை அமைக்க வேண்டும்!
பேரழிவில் தமிழர் தாயகங்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: 9789388546003
- Pages: 240
- Format: Paperback
SKU: 9789388546003
Category: கட்டுரைகள்
Author:க. அருணபாரதி
Be the first to review “பேரழிவில் தமிழர் தாயகங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.