தமிழின் முதல் தலித் நாவல். தமிழ் இலக்கியங்களில் இலைமறை காய்மறையாகப் பேசப்பட்ட விஷயங்களைச் சாதிய அரசியலின் அன்றாடா உரையாடலாக்கி, சாதி ஒழிப்பிற்கு முனைப்பு கூட்டிய படைப்பு இது. எண்பதுகளின் தமிழ்ச் சமூகத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாவலும்கூட. சிவகாமி தொடங்கிவைத்த இந்தப் போக்கே தலித் தன்வரலாறுகள் தொடர்ந்து எழுதப்படுவதற்கும் பெரும் உந்துசக்தியாக இருந்து வருகிறது. தலித்மக்களின் போராட்டங்களையும் அவர்களுடைய தலைமை வீர்யம் மிக்கதாக இருக்க வேண்டியதையும் மக்கள் மொழியில் படைத்திருக்கிறார் இந்நாவலாசிரியர். தமிழின் முதல் தலித் நாவல். தமிழ் இலக்கியங்களில் இலைமறை காய்மறையாகப் பேசப்பட்ட விஷயங்களைச் சாதிய அரசியலின் அன்றாடா உரையாடலாக்கி, சாதி ஒழிப்பிற்கு முனைப்பு கூட்டிய படைப்பு இது. எண்பதுகளின் தமிழ்ச் சமூகத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாவலும்கூட. சிவகாமி தொடங்கிவைத்த இந்தப் போக்கே தலித் தன்வரலாறுகள் தொடர்ந்து எழுதப்படுவதற்கும் பெரும் உந்துசக்தியாக இருந்து வருகிறது. தலித்மக்களின் போராட்டங்களையும் அவர்களுடைய தலைமை வீர்யம் மிக்கதாக இருக்க வேண்டியதையும் மக்கள் மொழியில் படைத்திருக்கிறார் இந்நாவலாசிரியர்.
View cart “சாலாம்புரி” has been added to your cart.
Be the first to review “பழையன கழிதலும்பழையன கழிதலும்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.