டாக்டர் அம்பேத்கர் பௌத்தத்தின் தோற்றத்தைப் புரட்சியெனக் கருதினார். பிராமணர்கள் தோற்றுவித்த எதிர்ப்புரட்சி, பௌத்தத்தின் நலிவுக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று.”
பார்ப்பன மதம் என்பது மேன்மையானவை அனைத்தையும் அகலப்படுத்திக் கொண்டு, அதன் அரசியலை மூடி மறைத்து வேறொன்றாக எழுந்து நிற்கிறது. இதுவே இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. இந்திய வரலாற்றை அறிய முற்படுபவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் இந்த ஆகச் சிறந்த படைப்பில் இருந்து தொடங்கினால் அவர்கள் தெளிவான வரலாற்றைக் கண்டடைய முடியும்.
Reviews
There are no reviews yet.