தமயந்தியின் பலங்களில் பிரதானமானது அவரது மொழி. மிகுந்த நுணுக்கமும் மெளனமும் வெளிகளும் கொண்ட சிற்பி மொழி. ஆடம்பரம் அற்ற அடக்கமான இயல்பான மொழி. ஆயிரம் பக்கங்கலில் இந்த நாவலின் உள்ளடக்கம் எழுதப்படக் கூடும். தமயந்தி அட்தை நூறு பக்கங்களுக்குள் சொல்லி இருக்கிறார். இந்தச் சுருக்கமும் கூர்மையுமே இந்த நாவலை வெற்றிபெறச் செய்திருக்கிறது.
~ பிரபஞ்சன்
Reviews
There are no reviews yet.