புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி முதலியவர்களின் சிறுகதைப் படைப்புகளால், நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம்பெறும் ‘மணிக்கொடி’ நவீனக் கவிதை வளர்ச்சிக்கும் தனித்த பங்களிப்பை வழங்கியுள்ளது. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகி முதலியோரின் மரபுக்கவிதைகளும், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. முதலியோரின் வசனகவிதைகளும், புதுமைப்பித்தன் உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ‘மணிக்கொடி’யில் இடம்பெற்றன. ‘மணிக்கொடி’யின் கவிதைப் பங்களிப்பு உரிய கவனத்தைப் பெறும் வகையில் ‘மணிக்கொடி’யில் வெளிவந்த அனைத்துக் கவிதை களையும் இந்நூல் முதன்முறையாகத் தேடித் திரட்டி வழங்குகிறது.
View cart “மணற்புகை மரம்” has been added to your cart.
மணிக்கோடி கவிதைகள்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9789352440436
- Pages: 128
- Format: Paperback
SKU: 9789352440436
Category: கவிதைகள்
Editor: ய. மணிகண்டன்
Be the first to review “மணிக்கோடி கவிதைகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.