கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.
கடல்புரத்தில் (நற்றிணை பதிப்பகம்)
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789382648031
- Pages: 128
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789382648031
Category: புதினம்
Author:வண்ணநிலவன்
Be the first to review “கடல்புரத்தில் (நற்றிணை பதிப்பகம்)” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.