குற்றவுணர்வுகள் ஏதுமில்லை.சந்தோஷமாகவே இருக்கிறது.ஆனாலும் அவள் என்கனவில் வந்ததைஇவளிடம் சொல்லமுடியவில்லை.இவளுக்கும் இருந்திருக்கலாம்குற்றவுணர்வுகள் அற்றசந்தோஷம் தந்தஎன்னிடம் சொல்ல முடியாதஇவள் அவனிடம் பேசுகிற கனவுகள்.அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்இவளும் நானும்இருக்கிறோம்சந்தோஷமின்றி, குற்றவுணர்வுகளுடன்.
View cart “பிரமிள் கவிதைகள்” has been added to your cart.
Be the first to review “அந்நியமற்ற நதி” Cancel reply
Reviews
There are no reviews yet.