பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபேரும் தேச பக்தப்போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை ஆவள் இழக்கவில்லை. அந்த எளிமை யான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார். உலகத்தில் மிகச் சிறந்தது, மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூய நல்லிதயமே, அத்தகைய அன்னையைப் பற்றிய அழியாச் சித்திரம் இக்குறுநாவல்.பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபேரும் தேச பக்தப்போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை ஆவள் இழக்கவில்லை. அந்த எளிமை யான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார். உலகத்தில் மிகச் சிறந்தது, மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூய நல்லிதயமே, அத்தகைய அன்னையைப் பற்றிய அழியாச் சித்திரம் இக்குறுநாவல்.
View cart “தனிமையின் நூறு ஆண்டுகள்” has been added to your cart.
அன்னை வயல்அன்னை வயல்
Brand :
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9788123417918
- Pages: 280
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9788123417918
- Pages: 280
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9788123417918
Categories: புதினம், மொழிபெயர்ப்புகள்
Author:சிங்கிஸ் ஐத்மாத்தவ்Translator: பூ. சோமசுந்தரம்
Be the first to review “அன்னை வயல்அன்னை வயல்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.