அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/ மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் / காயமும் இல்லை, கருத்தில்லை தானேஎன்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை’.
View cart “வாராணசி (நாவல்)” has been added to your cart.
உயிரின் யாத்திரை
Brand :
₹90
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9789352440191
- Pages: 64
- Format: Paperback
SKU: 9789352440191
Category: புதினம்
Author:எம்.வி. வெங்கட்ராம்
Be the first to review “உயிரின் யாத்திரை” Cancel reply
₹90
Reviews
There are no reviews yet.