கார்த்திக் பாலசுப்ரமணியன்
கார்த்திக் பாலசுப்ரமணியன் (பி. 1987) இவர் 1987ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை கோவையில் முடித்தவர், பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். தற்போது சென்னையில் மனைவி, மகனுடன் வசித்துவருகிறார். ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com
- 1987
- Male
- 4
-
-
ஒளிரும் பச்சை கண்கள்
₹175₹166- Edition: 1
- Year: December 2021
- ISBN: 9789355230836
- Pages: 143
- Size 13.9 X 0.7 X 21.5 cm
- Format: Paper back
-
-
தரூக் (நாவல்)
₹350₹333- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9788119034529
- Pages: 312
- Format: Paper Cover