ஜெயமோகன்
ஜெயமோகன், பிறந்தது 1962 ஏப்ரல் 22 ஆம்தேதி. சித்திரை மாதம். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். இவர் தன்னை “இந்தியத் தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் ஜெயமோகன்” என அறியப்பட வேண்டும் என விரும்பினார்
- 22 April 1962
- Male
- 120
View cart “கண்ணீரைப் பின்தொடர்தல் (விஷ்ணுபுரம் பதிப்பகம்)கண்ணீரைப் பின்தொடர்தல் (விஷ்ணுபுரம் பதிப்பகம்)” has been added to your cart.
Default sorting