காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?
யாரங்கே பாடுவது?
Brand :
₹45
- Edition : 1
- Published On : 2022
- Format: Paper Cover
Categories: சிறுவர் நூல்கள், சூழலியல்
Author:ஆதி வள்ளியப்பன்ஜென் ஷோஸாங்Translator: ஆதி வள்ளியப்பன்
Be the first to review “யாரங்கே பாடுவது?” Cancel reply
₹45
Reviews
There are no reviews yet.