இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின் வழியே பாலூட்டும் பண்பாடும் ஓரளவே நமக்குக் கிடைக்கிறது.
View cart “ஸரமாகோ: நாவல்களின் பயணம்” has been added to your cart.
தாய்ப்பால் எனும் ஜீவநதி (1)
Brand :
₹120
- Edition: 1
- Published On: 2022
- Pages: 120
- Format: Paper Cover
Categories: கட்டுரைகள், மருத்துவம்
subject: MEDICAL
Author:டாக்டர். இடங்கர் பாவலன்
Be the first to review “தாய்ப்பால் எனும் ஜீவநதி (1)” Cancel reply
Reviews
There are no reviews yet.