வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம் என்பது தமிழக நதிகளின் மரணசாசனம் தான். நமக்கு வாழ்வைத் தந்த நதிகள் இன்று கழிவுகளை சுமக்கும் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகளால், வனப்புமிக்க அதன் உடலெங்கும் இடையறாத ரணங்கள். நீரற்ற இந்நதிகளில் எஞ்சிய மணலும் சுரண்டி எடுக்கப்பட்டு பள்ளமாகிப்போன ஆறுகள் இன்று வேதனையோடு கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்கின்றன.
ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: –
- Pages: 440
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:சி. மகேந்திரன்
Be the first to review “ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம்” Cancel reply
Reviews
There are no reviews yet.