மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.
– கவிஞர் சிற்பி
மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: கவிதைகள்
Author:ஜே. மஞ்சுளாதேவி
Be the first to review “மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.