தொழில்முறை ஆயுர்வேத மருத்துவர். காரைக்குடியில் வசிக்கிறார். நாவல், சிறுகதைகள், விமர்சனங்கள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். காந்திக்காக www.gandhitodaytamil.com என்றொரு இணையதளத்தை நடத்தி வருகிறார். முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கைக்கு’ 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புரஸ்கார் விருது கிடைத்தது.
நலமான வாழ்வுக்கு வழிகாட்டும் எளிய யோசனைகள் கொண்ட மருத்துவப் புத்தகங்கள் ஏராளம். அவற்றை தொடாமல் ஆயுர்வேதத்தின் நடைமுறை சிக்கல்கள், பண்பாட்டு வேர்கள், வரலாற்றுப் பரிணாமங்களை தொட்டுப் பேசும் நூல்கள் தமிழில் அரிது. இந்நூல் அந்த இடைவெளியை நிரவும் சிறு முயற்சி.
Reviews
There are no reviews yet.