தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பல்வேறு கலை இலக்கியத் தொண்டுகளை தமிழுலகுக்கு கவனப்படுத்தும் நூல்.கல்வெட்டாய்வாளர், தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், நாடகாசிரியர், அறிவியல் கட்டுரையாளர் என வெவ்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளை இந்நூல் விரிவாக ஆய்வு செய்கிறது. அபூர்வமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் மனோன்மணியம் சுந்தரனாரை ஆவணப்படுத்தி கெளரவிக்கிறது.தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பல்வேறு கலை இலக்கியத் தொண்டுகளை தமிழுலகுக்கு கவனப்படுத்தும் நூல்.கல்வெட்டாய்வாளர், தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், நாடகாசிரியர், அறிவியல் கட்டுரையாளர் என வெவ்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளை இந்நூல் விரிவாக ஆய்வு செய்கிறது. அபூர்வமான பல தகவல்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் மனோன்மணியம் சுந்தரனாரை ஆவணப்படுத்தி கெளரவிக்கிறது.
View cart “கலை அனுபவம் வெளிப்பாடு” has been added to your cart.
மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: –
- Pages: 96
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2016
- ISBN: –
- Pages: 96
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:அ. கா. பெருமாள்
Be the first to review “மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்” Cancel reply
Reviews
There are no reviews yet.