ஜென்கவிதையின் வாசகன் தனது பரபரப்புகளில் இருந்து விடுபட்டு கூழாங்கற்களை கையில் ஏந்தி தடவுவது போல வார்த்தைகளை மிருதுவாக தடவி அனுபவித்து அறியும் போது அவன் இயற்கையின் முடிவற்ற பாடலைக் கேட்கத்துவங்குகிறான். அதுவே ஜென் நிலை.
கூழாங்கற்கள் பாடுகின்றன
Brand :
- Edition: 01
- Year: 2018
- Format: Paper Back
Category: கட்டுரைகள்
subject: LITERATURE
Author:எஸ் ராமகிருஷ்ணன்
Be the first to review “கூழாங்கற்கள் பாடுகின்றன” Cancel reply
Reviews
There are no reviews yet.