கொனஷ்டை இயற்பெயர் S.G. ஸ்ரீநிவாஸாச்சாரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள செருக்கை என்னும் சிறு கிராமமாகும். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஆர். சூடாமணி தனக்கான தமிழை இவ்வரிடமிருந்து பெற்றுள்ளார். தற்போது இவரின் இரண்டாம் புத்தகம் மட்டும் வந்துள்ளது. இத்தொகுதியில், கதை, கட்டுரை இடம் பெற்றுள்ளன. விரைவில் அவருடைய முதல் புத்தகம் வெளியாகும். இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளராக கருதப்படுகிறார். ஹாஸ்யக் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.
View cart “அம்பை கதைகள் (1972-2014)” has been added to your cart.
கொனஷ்டை படைப்புகள்
Brand :
- Edition: 01
- Published On: 2021
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: சிறுகதைகள்
Author:கொனஷ்டைEditor: ராணிதிலக்
Be the first to review “கொனஷ்டை படைப்புகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.