பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானவியல் சர்வதேச கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர்களின் புதிய தலைமுறையின் இருண்டசரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் முதன்மை விஞ்ஞானி டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன்.
எதை எழுதினாலும் இந்திய மண்ணைத் தொட்டு இணைத்து எழுதும் லாவகம் கைவரப் பெற்ற அபூர்வ அறிவியல் வித்தகர் அவர். இந்நூல், கருந்துளைகள் பற்றிய தற்போதைய புதிய தகவல்களுடன் வெளிவந்துள்ளது. அநேகமாக, கருந்துளைகள் பற்றிய தமிழின் முதல் புத்தகமாக இது இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
Reviews
There are no reviews yet.