இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன. நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிபோனக் இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன. இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் இன்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமோ கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்த கட்டுரைத் தொகுதி.
View cart “கடவுள் என்னும் மாயை” has been added to your cart.
காண் என்றது இயற்கை
Brand :
- Edition: 01
- Year: 2018
- Format: Paper Back
Category: கட்டுரைகள்
subject: NATURE
Author:எஸ் ராமகிருஷ்ணன்
Be the first to review “காண் என்றது இயற்கை” Cancel reply
Reviews
There are no reviews yet.