சூரிய ஒளியை ஒருநிமிடம் மெருகேறப் பூசிக்கொண்டு இதோ மாய்ந்து கொண்டிருக்கும் ஓர் அலையின் நிரந்தரமான அழகைச் சிறைப்பிடிக்கிற லாவகத்தை சி.ஆர். ரவீந்திரன் இந்நாவலில் சாதித்துக் காட்டுகிறார் .
நாவயில் ஒற்றைச் சுவடாக ராசதுரையின் உடன் நடக்கும் கதையோடு துணைக்கு வருகிற காலம் – நின்றது போல் நின்று. நடந்தது போல் நடந்து நெடுந்தூரம் விலகிச் சென்று விடுகிறது. இந்த ‘எக்சிஸ்டென்ஷியலிசப் பார்வை இக்கதை நெடுகப் பாய்ந்திருக்கின்றது. ஒரு தனிப் பொலிவையும் சுவையையும் இப்பார்வை வழங்கியிருக்கின்றது.
-சிற்பி பாலசுப்பிரமணியம்
Reviews
There are no reviews yet.