ம. ரமணி (14) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ‘யாருக்குத் தைக்கத் தெரியும்‘ என்ற சிறுகதை தொகுதியை அடுத்து இவர் எழுதியிருக்கும் இரண்டாவது நூல் இது.
வாசிப்பு, கதை சொல்லல், கதை எழுதுதல், சிறார் நாடகங்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். இவரது ‘பூக்களின் நகரம்‘ கதை மகாராஷ்டிரா அரசின் தமிழ்ப்பாடப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.