குழந்தைகள் தாமாக விரும்பி வாசித்து மகிழ்வதற்கும், அவற்றை தன் வயதொத்தக் குழந்தைகளோடு பேசிப் பகிர்ந்து கொள்வதற்கும் கதைகளைவிட்டால் வேறு என்ன இருக்க முடியும்? குழந்தை மனம் என்பது ஒரு விநோதமான உலகம்.
அவ்வுலகில் விலங்குகளுக்கு, பறவைகளுக்கு, ஏன், உயிரற்ற பொம்மைகளுக்கும் கூட இடமுண்டு. அவர்கள் ஒருவரோடு ஒருவர் தங்களுக்குள் பேசிக் கொள்ள எல்லையற்ற விசயங்கள் உண்டு.
Reviews
There are no reviews yet.