தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை , தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.தஸ்தயேவ்ஸ்கியின் கேள்விகள் எளிமையானவை.
நூல் – உலகப் புகழ்பெற்ற தாஸ்தயேவ்ஸ்கி கதைகள்(Dostoevsky kadhaikal)
மொழிப்பெயர்ப்பு – தமிழில்: ரா. கிருஷ்ணையா
Reviews
There are no reviews yet.