ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம் அவருடைய முழுக் கவிதைகளிலிருந்தும் 271 கவிதைகளை வணம்’ எனும் பெயரில் செம்பதிப்பாகக் கொண்டு வந்ததுள்ளது.- எஸ்.எல்.எம்.ஹனீபாஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம் அவருடைய முழுக் கவிதைகளிலிருந்தும் 271 கவிதைகளை வணம்’ எனும் பெயரில் செம்பதிப்பாகக் கொண்டு வந்ததுள்ளது.- எஸ்.எல்.எம்.ஹனீபா
அவணம்அவணம்
Brand :
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9788177201437
- Pages: 544
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9788177201437
- Pages: 544
- Format: Paperback
SKU: 9788177201437
Category: கவிதைகள்
Author:சோலைக்கிளி
Be the first to review “அவணம்அவணம்” Cancel reply
Reviews
There are no reviews yet.