க. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
View cart “வாராணசி (நாவல்)” has been added to your cart.
ஆட்கொல்லி (எழுத்து பிரசுரம்)
Brand :
- Edition: 01
- Published On: –
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: புதினம்
Author:க. நா. சுப்ரமண்யம்
Be the first to review “ஆட்கொல்லி (எழுத்து பிரசுரம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.