எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வடித்த கஞ்சியோடும் வாடிய முகத்தோடும்தான் துவங்கியது. அப்பா இருந்தது இலங்கையில்… அம்மாவின் நிலையோ தர்ம சங்கடம்…. முதல் முப்பது ஆண்டுகள் மூச்சு முட்ட வைக்கிறது.50 பதிப்புகள் கண்ட ‘இரண்டாம் இடம்’ நாவலைப் படைத்த – ஞானபீட விருது பெற்ற – எம்.டி.வாசுதேவன் நாயரின் முதற்கட்ட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் அலைக்கழிப்பும் மட்டுமே இடம்பெற்றிருப்பதை இந்த நினைவுக் குறிப்புகள் முன்வைக்கின்றன.
நினைவுகளின் ஊர்வலம்
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: –
- Pages: 120
- Format: Paperback
Categories: சுயசரிதை, மொழிபெயர்ப்புகள்
Author:எம். டி. வாசுதேவன் நாயர்Translator: டி. எம். ரகுராம்
Be the first to review “நினைவுகளின் ஊர்வலம்” Cancel reply
Reviews
There are no reviews yet.