திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலும்தான் நிஜமான மகிழ்ச்சியை அடைய முடியும் என்கிறார் திருமலை.- டாக்டர் . ஜி. ராமச்சந்திரன், நிறுவநர் , காந்தி கிராமம்.நம் நண்பரும் சகாவுமான திருமலையின் தியாகமும் சேவையும் இளைய தலைமுறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நாட்டுச் சேவையில் அவர் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை வளரும் தலைமுறைக்குப் பெரும் தூண்டுதலாக இருக்கும்.- கே. அருணாசலம், தலைவர் , தேசிய காந்தி நினைவு நிதி
வீழ்வேனென்று நினைத்தாயோ?
Brand :
- Edition: 01
- Published On: 2021
- ISBN: –
- Pages: 230
- Format: Paperback
Category: சுயசரிதை
Author:கன்யூட்ராஜ்
Be the first to review “வீழ்வேனென்று நினைத்தாயோ?” Cancel reply
Reviews
There are no reviews yet.