அக்கா ஆதிரா, தம்பி கவின் ஆகியோரின் வாழ்வில் மாபெரும் மாற்றம் ஒன்று நிகழ்கிறது. துபாயில் வசதியாக நாகரிக வாழ்வு வாழ்ந்தவர்கள், பெற்றோரைப் பிரிந்து, இந்தியாவிற்கு, குறிப்பாக ஜவ்வாதுமலைக்குச் சென்று தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வசிக்க நேரிடுகிறது. தாத்தா, பாட்டிக்குத் தம்மைப் பிடிக்கவில்லை என்றே பிள்ளைகள் இருவரும் நினைக்கிறார்கள். அது மட்டுமா? ஜவ்வாது மலையையும், பழங்குடியினச் சூழலையும்கூட சுத்தமாகப் பிடிக்கவில்லை; துபாய்க்கே திரும்பிவிடத் துடிக்கிறார்கள். அப்புறம் என்ன ஆனது? பிள்ளைகள் மலையிலேயே இருந்தார்களா அல்லது துபாய்க்குத் திரும்பினார்களா?
வாலியர்கள்
Brand :
₹120
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Category: சிறுவர் நூல்கள்
subject: CHILDREN
Author:துரை ஆனந்த் குமார்
Be the first to review “வாலியர்கள்” Cancel reply
₹120
Reviews
There are no reviews yet.