நெடுந்தூரம் பயணித்து நாட்டைக் காக்கப் போராடும் ஒரு சாமானியனின் கதையே இந்நாவல்.
இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் செஞ்சேனையின் விமானி அலெக்சேயி,தன்னுடைய அழுகிப்போன இரு கால்களுடன் பனி படர்ந்த காட்டில் தவழ்ந்து,ஊர்ந்து,நெடுந்தூரம் பயணித்து நாட்டைக் காக்கப் போராடும் ஒரு சாமானியனின் கதையே இந்நாவல்.
Reviews
There are no reviews yet.