நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் நம் இயக்கம் அமைந்திட வேண்டும். இந்தியாவில் ஓர் “இந்து- பாகிஸ்தான்” உருவாகக் கூடிய விதத்தில் அது இருந்திடக்கூடாது. எனவே இன்றைய தினம், “நவீன தாராளமயக் கொள்கைகளே, இந்தியாவை விட்டு வெளியேறு” என்கிற விதத்திலும், “மதவெறியே, இந்தியாவை விட்டு வெளியேறு” என்கிற விதத்திலும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நாம் அனுசரித்திடுவோம்.
சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: அரசியல் & சமூக அறிவியல்
Author:ச. வீரமணி
Be the first to review “சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.