வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள்.
இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சிறிய நாவல் இது.
Reviews
There are no reviews yet.