சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது.
இந்த ‘பயணம்’ எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது ‘பயணத்தை’ முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது.
Reviews
There are no reviews yet.