பறையன் பாடல்களில்
இடம்பெற்றுள்ள செய்திகள்
இந்நூலாசிரியர்களின்
கற்பனையில் உதித்தவை
அல்ல. மாறாகத்
தீண்டாமையை
ஏற்றுக்கொண்டு
அதை வலியுறுத்தும்
வைதீக சமயத்தின்
புனிதநூல்களில் இடம்பெற்ற
செய்திகள்தாம். எனவே
இச்செய்திகள் உண்மை
அல்ல என்று வைதீகர்களால்
மறுக்கமுடியாது.
~ஆ. சிவசுப்பிரமணியன்.
Reviews
There are no reviews yet.