தங்களது சொந்த மண்ணில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் காஷ்மீரீகள். அதேரீதியில் வாழ்வைத் தொடர்வதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்ட பிறகு அவர்களுக்குக் கொடுத்த உறுதிமொழிகள், சட்டப் பாதுகாப்புகள் அனைத்தையும் படிப்படியாக பறித்துகொண்ட இந்திய ஆட்சியாளர்கள் அவர்களை ஒடுக்குவதற்காக காஷ்மீர் மக்கள்தொகையில் சராசரியாக ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு ராணுவத்திரை குவித்துவைத்துள்ளனர்.
காஷ்மீர்: குருதியால் சிவக்கும் ஆப்பிள்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: 48
- Format: Paper Cover
Categories: அரசியல் & சமூக அறிவியல், கட்டுரைகள்
Author:களப்பிரன்
Be the first to review “காஷ்மீர்: குருதியால் சிவக்கும் ஆப்பிள்” Cancel reply
Reviews
There are no reviews yet.