ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா?முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.நீரற்றது கடல்நிலமற்றது தமிழ்பேரற்றது உறவுஎன்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை.
Be the first to review “காடாற்று” Cancel reply
₹90
Reviews
There are no reviews yet.