இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகளை மறக்கமுடியுமா?
என் கதை (நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை)
Brand :
- Edition: 01
- Published On: 2011
- ISBN: –
- Pages: 312
- Format: Paperback
Out stock
Out of stock
Category: சுயசரிதை
Author:நாமக்கல் கவிஞர்
Be the first to review “என் கதை (நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை)” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.