நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், பனவெளி கிராமத்தில் திரு. வ. இராஜாங்கம் நாட்டார் – திருமதி ஆண்டாள் ராஜாங்கம் நாட்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். தெ.பொ.மீ.யின் சமணத் தமிழ் இலக்கிய வரலாறு (பதிப்பு), தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் காலச்சுவடு, தொடர்பியலில் விளம்பரம், தமிழ்க் கொத்து, கொத்துக் கொத்தாய்ப் பொது அறிவு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழறிவு, ப்யன்முறைத் தமிழ், பொது அறிவுக் கொத்து, நாயன்மார் வரலாறு (பதிப்பு), மக்கள் தகவல் தொடர்பியல், விளம்பரவியல், பட்டினப்பாலை – தெளிவுரை, சங்க இலக்கிய வினா – விடை ஆகிய பனுவல்களின் ஆசிரியர்.
அறிவை விரிவு செய்
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9789388050135
- Pages: 204
- Format: Paperback
SKU: 9789388050135
Category: கேள்வி பதில்கள்
Author:பேரா. ராஜா வரதராஜா
Be the first to review “அறிவை விரிவு செய்” Cancel reply
Reviews
There are no reviews yet.