பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக இருக்கிறது, திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் நினைப்பதன் விளைவு என்ன, இதனால், திருமண வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல்கள், அவற்றைச் சமாளிக்க பெண் எவ்வாறு சிரமப்படுகிறாள் போன்ற பிரச்சினைகளுக்கு ஐந்து தலைமுறைகளின் வழியே படம்பிடித்துக் காட்டுகிறதுதமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.’அமெரிக்காவில் முதல் வேலை’, ‘அமெரிக்க அனுபவங்கள்’, ‘அமெரிக்காவின் மறுபக்கம்’ என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, ‘ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்’, ‘பாலஸ்தீன இஸ்ரேல் போர்’, ‘போப் பிரான்சிஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக இருக்கிறது, திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் நினைப்பதன் விளைவு என்ன, இதனால், திருமண வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல்கள், அவற்றைச் சமாளிக்க பெண் எவ்வாறு சிரமப்படுகிறாள் போன்ற பிரச்சினைகளுக்கு ஐந்து தலைமுறைகளின் வழியே படம்பிடித்துக் காட்டுகிறதுதமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.’அமெரிக்காவில் முதல் வேலை’, ‘அமெரிக்க அனுபவங்கள்’, ‘அமெரிக்காவின் மறுபக்கம்’ என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, ‘ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்’, ‘பாலஸ்தீன இஸ்ரேல் போர்’, ‘போப் பிரான்சிஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.
ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788177202502
- Pages: 332
- Format: Paperback
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788177202502
- Pages: 332
- Format: Paperback
SKU: 9788177202502
Category: கட்டுரைகள்
Author:நாகேஸ்வரி அண்ணாமலை
Be the first to review “ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை” Cancel reply
Reviews
There are no reviews yet.