மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நுட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை. சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும். பூபதியின் ‘ஆகவே நானும் . . .’ கவிதைத் தொகுதியில் இது பெருமளவுக்குக் கைகூடி வந்திருக்கிறது.
View cart “தாகங்கொண்ட மீனொன்று” has been added to your cart.
ஆகவே நானும்…
Brand :
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9789380240916
- Pages: 72
- Format: Paperback
SKU: 9789380240916
Category: கவிதைகள்
Author:பா. தேவேந்திர பூபதி
Be the first to review “ஆகவே நானும்…” Cancel reply
Reviews
There are no reviews yet.