பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; – மன்று ஓரம் சொன்னார் மனை.மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், – பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.- ஔவையார்
ஏழிளந்தமிழ்
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789384915056
- Pages: 96
- Format: Paperback
SKU: 9789384915056
Category: விளக்கவுரை
Editor: வ. சு. ப. மாணிக்கனார்
Be the first to review “ஏழிளந்தமிழ்” Cancel reply
Reviews
There are no reviews yet.