1957 ஆம் ஆண்டு தென் தமிழகத்தின் இரு பெரும் ஜாதியினரான தேவர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும், இடையே ஜாதிய, மோதல் வெடித்தது. முத்துராமலிங்கத் தேவர் பதவி விலகலுக்குப் பிறகு நடக்கவிருந்த சட்டசபை இடைத்தேர்தல் இந்த வன்முறைக்கு தூண்டுகோலாக இருந்தது.
முதுகுளத்தூர் படுகொலை
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Out stock
Out of stock
Category: அரசியல் & சமூக அறிவியல்
Author:கா. அ. மணிக்குமார்
Be the first to review “முதுகுளத்தூர் படுகொலை” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.