“தமிழகம் ஆலமரங்கள் அதிகம் விளையும் பகுதிகளில் ஒன்று. இங்கே ஊர்தோறும் ஓர் ஆலமரத்தினைக் காணலாம். தமிழக ஆலயங்களில் ஆலமரத்தோடு தொடர்புடைய ஆலயங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, திருவாலங்காட்டினைச் சொல்லலாம். இந்த ஆலயத்தின் இறைவனுக்கு வட ஆரண்யேஸ்வரர் என்று பெயர். இந்தவடமொழிப் பெயருக்கு ஆலமரக்காட்டு ஈசன் என்று பெயர். திரு அன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற தலங்களில் ஆலமரம் தல விருட்சமாக உள்ளது.உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆலமரம் என்று பொருள். ஐந்து ஆலமரங்கள்
இயற்கையோடு இயைந்த அறிவியல்
Brand :
Edition : 1
Published On : 2022
Format: Paper Cover
Pages : 176
Category: அறிவியல்
Author:முனைவர்.கு.வை. பாலசுப்பிரமணியன்
Be the first to review “இயற்கையோடு இயைந்த அறிவியல்” Cancel reply
Reviews
There are no reviews yet.