ஃபார்சீ மொழிக் கதையொன்றைத் தழுவி கி.பி. 1858இல் எழுதப்பட்ட ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் ‘தாமிரப்பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல். 1899இல் அறபுத்தமிழ் வடிவில் அது அச்சிலேறியது. பிறகு 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளிவந்தது. அதன் பிறகு நாற்பதாண்டுகளாக மறுபதிப்பு காணாமலிருந்த இவ்வரிய நூல் இப்போது மீண்டும் உங்கள் கரங்களில்…
தாமிரப்பட்டணம்: தமிழின் முதல் நாவல்
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9789391593223
- Pages: 134
- Format: Paper Cover
Out stock
Out of stock
Be the first to review “தாமிரப்பட்டணம்: தமிழின் முதல் நாவல்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.